ஞாயிறு, 2 மே, 2010

நண்பா உனக்கு ஒரு வெண்பா!

எல்லாம றிந்துணர்ந்து தானே யுரைப்பானே
எல்லோரும் நகைத்தும் பெருமிதங் கொள்வானே
இல்லாப் புகழை யுருவாக்கத் தவிப்பானே
கல்லைக் கனியாக்கு மிவன்!

குறிப்பு: தலைப்பு வைரமுத்து கவிதை ஒன்றிலிருந்து சுட்டது! :)