வெள்ளி, 13 ஜனவரி, 2012

காதலி


மனதால் பேசி கண்களால் கவர்ந்து
இதழால் மயக்கி இதயத்தால் நினைத்து
அங்கங்கள் குழம்ப அகத்திருந்து காதலிப்பாள்...

செல்லமாய் கோபித்து சோகத்தை மறக்கடித்து
சில்லென்று சிரித்து சேட்டைகள் சில செய்து
உடனிருக்கும்  நொடிகளில் உலகம் மறக்கச் செய்திடுவாள்...

என்னவளே எனக்காகப் பிறந்தவளே எனதருமைக் காதலியே
எந்நாளும் எனைத் தொடரும் நினைவுகளின் உறைவிடமே
எங்கும் எப்பொழுதும் இரு... என்னக்காய், எனக்கே, என்னுடன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக