சனி, 10 அக்டோபர், 2009

இசை வாழ்த்து!

அழுத்தமாய் அணைத்த வீணையின் குரலே
மெல்லியதோர் முத்தமிட்ட மேற்கத்திச் சந்தமே
தென்றலாய் வருடிய குழலின் சுவாசமே
நெஞ்சு நெகிழ்வித்த நாதஸ்வர நாதமே
தேனாய் இனித்த தேவதையின் குரலே
கண்ணீரைக் கொள்ளையடித்த கணநேர நிசப்தமே
இறையே இசையே எனைத் தொலைத்தே
இயலும் இயல்பும் மறந்து நின்றேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக