செவ்வாய், 13 ஏப்ரல், 2010

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இறைவனைத் தொழுதும் இன்னல் வந்தும்
இனிமைக்குச் சற்றே பஞ்சம் பிறந்தும்
இருபத்தி ஐந்தை கடிகாரம் மறந்தும்
மனிதத்தின் சாரம் சற்றே மறைந்தும்
புதியதோர் ஆண்டு பிறத்தல் புத்துணர்வே
உதிக்கும் நம்பிக்கைச் சூரியனின் ஒளியுமதே!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக