வியாழன், 19 பிப்ரவரி, 2009

கவியுரையாடல்

கே: காற்றை கண்டதும் ஓடையின் முகத்தில் ஏன் இவ்வளவு சுருக்கங்கள்?

ப: இதழ் வருடும் மாயக்காதலனை காண இயலாக்கோபமோ சோகமோ
வானெங்கும் உள்ளக்கள்வன் ஓடித்திரிகையில் சிறைப்பட்ட இயலாமயோ சிந்தனையோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக