வியாழன், 19 பிப்ரவரி, 2009

தேடல்

மெல்லிசையை பிரசவித்து
பரவசத்தில் கண்ணீர் மல்கி
இலை வருடும் காற்றாய்
தனை வருடிய உன் நினைவை
மௌன மொழியினில் பறைசாற்றியது
தந்தி அறுந்த வீணை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக