வியாழன், 19 பிப்ரவரி, 2009

உலகப்பொதுமறை!

மனிதம் கொன்று
மனிதர் வளர்த்தல் வேண்டுமோ?
மனிதம் கொன்றவனை
மனிதனென்றும் அழைத்தல் வேண்டுமோ?

1 கருத்து: