வியாழன், 19 பிப்ரவரி, 2009

நரமாமிசபட்சணி

ருசி அறியாப்பசி தீர்க்க
நிசி தோற்கும் நெஞ்சங்கொண்டு
தொப்புள் கொடியறுத்துத்தின்பவன் மனிதனோ
மொட்டில் உயிரிழக்கச்செய்வதும் மனிதமோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக